' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழ் வாழ்த்து பாடல்

 தமிழ் வாழ்த்து பாடல்



உலகில் தோன்றிய முதல் மொழி நீயே
உணர்வில் கலந்த உள்ளொளி நீயே
கலைகள் அனைத்தும் கொண்டவள் நீயே
காலத்தை வென்று வாழ்பவள் நீயே

சிங்கையில் அரசு மொழியென அமர்ந்தாய்
செம்மொழியாய் நீ சிறப்புடன் உயர்ந்தாய்
உன்னால் இன்னும் உயர்வடைவோமே
உயிரின் உயிரே எம்தமிழ்த் தாயே
எம்தமிழ்த் தாயே, எம்தமிழ்த் தாயே.
 
 
 

தமிழ் மொழி வாழ்த்து

 புதிய இசையில் இசையமைத்து பாடியவர்- கந்தப்பு ஜெயந்தன் .
 

 
 

கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...