' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

தமிழ் வாழ்த்து பாடல்

 தமிழ் வாழ்த்து பாடல்



உலகில் தோன்றிய முதல் மொழி நீயே
உணர்வில் கலந்த உள்ளொளி நீயே
கலைகள் அனைத்தும் கொண்டவள் நீயே
காலத்தை வென்று வாழ்பவள் நீயே

சிங்கையில் அரசு மொழியென அமர்ந்தாய்
செம்மொழியாய் நீ சிறப்புடன் உயர்ந்தாய்
உன்னால் இன்னும் உயர்வடைவோமே
உயிரின் உயிரே எம்தமிழ்த் தாயே
எம்தமிழ்த் தாயே, எம்தமிழ்த் தாயே.
 
 
 

தமிழ் மொழி வாழ்த்து

 புதிய இசையில் இசையமைத்து பாடியவர்- கந்தப்பு ஜெயந்தன் .
 

 
 

கருத்துகள் இல்லை

பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்

 பிறந்தநாள் வாழ்த்து பாடல்கள்     பாடல் ஒலிப்பதிவின்போது   நீண்ட நீண்ட காலம்-நீ,  நீடு வாழ வேண்டும்! வானம் தீண்டும் தூரம்-நீ,   வளர்ந்து...