' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஜில்லா விட்டு ஜில்லா வந்த

 

  • திரைப்படம்: ஈசன் (2010)
  • இசை: ஜேம்ஸ் வசந்தன்
  • பாடியவர்: தஞ்சை செல்வி
  • எழுதியவர்: மோகன் ராஜ்
  • நடன இயக்குனர்: தினேஷ்
  •  நடனம்: சுஜாதா

 

வந்தனமா வந்தனமா
எல்லோர்க்கும் வந்தனம்
மணம் மணமா சந்தனம்
சந்தனத்த பூசிக்கிட்டு
சந்தோசமா கேட்க்கனும்
கலகலப்பா ஆடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்
கைகள் தாளம் போடனும்
விசிலு ராகம் பாடனும்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீயும் கேளய்யா
தூத்துக்குடி பொண்ணய்யா
நான் தூத்துக்குடி பொண்ணய்யா
துாத்துக்குடி பொண்ணய்யா
என் கதையை கேளய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா
சொகத்த விக்கிற பொண்ணுக்கும்
மனசிருக்குது பாரய்யா

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல

அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா
அரசன் கூட ஆண்டியாம்
வாழ்க்கையில போண்டியாம்
எட்டாவதா என்ன பெத்த
என் அப்பனுக்கு இது தெரியல
சொக்கனும் அதை சொல்லல
சொக்கனும் அதை சொல்லல

வளர்ந்து நிக்கிற தென்னையா
வக்கனையா நான் நின்னேன்
வக்கனையா நான் நின்னேன்
ஏழையும் கரை சேர்ந்ததால
ஏழரையாய் நான் ஆனேன்
ஏழரையாய் நான் ஆனேன்

அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

அங்க சுத்தி இங்க சுத்தி
வந்தானய்யா மாப்பிள்ளை
சீக்காலிக்கு மறுப்புள்ள
வலையப் போல என்னக்கட்டி
போனானய்யா மாப்பிள்ளை
துப்பில்லாத ஆம்பள
அவன் துப்பில்லாத ஆம்பள

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து

வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

அஞ்சான் நாளு மூட்டுவலியில்
மாப்புள்ளதான் படுத்துட்டான்
என் உசுர எடுத்துட்டான்
ஒன்னு போனா ஒன்னு வந்து
வருஷமெல்லாம் தேஞ்சுட்டான்
கனவ எல்லாம் ஒடைச்சிட்டான்
என் கனவ எல்லாம் ஒடைசிட்டான்

காய்ச்சலுக்கு காடு வித்தேன்
இருமலுக்கு நெலம் வித்தேன்
வித்ததெல்லாம் போக
அட எச்சமாக நான் நின்னேன்
மிச்சமாக நான் நின்னேன்
அட மிச்சமாக நான் நின்னேன்

ஊரிலுள்ள மீசையெல்லாம்
என்னை சுத்தி வந்துச்சு
இளம் மனச கெடுத்துச்சு
உசுர விட மானம் பெருசு
புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு
வயிறு எங்கே கேட்டுச்சு

ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

ஒரு சானு வயிதுக்குதான்
எல்லாத்தையும் விக்கிறேன்
நான் எல்லாத்தையும் விக்கிறேன்
இப்ப இங்கே நிக்கிறேன்
என் கதைய முடிக்கிறேன்

ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய நீயும் கேட்டியா
ஜில்லா விட்டு ஜில்லா வந்த
கதைய நீ கேட்டியா
என் கதைய கேட்டியா

கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
கைகள் தாளம் போடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா
விசிலு ராகம் பாடய்யா


 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...