' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சிந்தனை அரங்கம்

 

 

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் இணைந்து தொடர்ந்து நடத்தும் சிந்தனை அரங்கம்-62ஆம் அமர்வு. 04-12-2021, சனிக்கிழமை மாலை 6-30 மணி முதல் இரவு 9 மணி வரை.
 

சிறப்புரை: நாட்டியக் கலை நவிலும் நற்றமிழ் இலக்கியம் - நடனக் கலைஞர் சரண்யா சாய்பிரஷாந்த்
 நிறுவனர், சரண்யாஸ் நிருத்திய வித்யாலயா, ஆதம்பாக்கம், சென்னை.
 

வரவேற்புரை: சேவா ரத்னா, கலைமாமணி முனைவர் சேயோன்
மேனாள் இயக்குநர், சென்னை வானொலி & நிறுவனச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை.
 

கதையமுதம்: முனைவர் துரை பொன்.சரவணன்
உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
சொல்லோவியம்-பூந்தண்டலத்தில் திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம்.
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்.
இணைச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்.
 

அறிமுகவுரை: முனைவர் இராஜேஸ்வரி முருகன், I.T.S.
மேனாள் பொது மேலாளர், பி.எஸ்.என்.எல்., இந்திய அரசு.
திருவள்ளுவர் வாழ்த்து: இசைக் கலைஞர், செல்வி பிரணண்யா
 

பங்கேற்போர் கலந்துரையாடல்.

 
நன்றியுரை:பேராசிரியர், முனைவர்  ஆ.இராஜேஸ்வரி
தமிழ் நாடு ஆசிரியர், கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.


கருத்துகள் இல்லை

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...