' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சிந்தனை அரங்கம்

 

 

மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், தமிழ் நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் இணைந்து தொடர்ந்து நடத்தும் சிந்தனை அரங்கம்-62ஆம் அமர்வு. 04-12-2021, சனிக்கிழமை மாலை 6-30 மணி முதல் இரவு 9 மணி வரை.
 

சிறப்புரை: நாட்டியக் கலை நவிலும் நற்றமிழ் இலக்கியம் - நடனக் கலைஞர் சரண்யா சாய்பிரஷாந்த்
 நிறுவனர், சரண்யாஸ் நிருத்திய வித்யாலயா, ஆதம்பாக்கம், சென்னை.
 

வரவேற்புரை: சேவா ரத்னா, கலைமாமணி முனைவர் சேயோன்
மேனாள் இயக்குநர், சென்னை வானொலி & நிறுவனச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை.
 

கதையமுதம்: முனைவர் துரை பொன்.சரவணன்
உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
சொல்லோவியம்-பூந்தண்டலத்தில் திருவள்ளுவர் அறிவுக்களஞ்சியம் வளர்ச்சி மையம்.
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்.
இணைச் செயலர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்.
 

அறிமுகவுரை: முனைவர் இராஜேஸ்வரி முருகன், I.T.S.
மேனாள் பொது மேலாளர், பி.எஸ்.என்.எல்., இந்திய அரசு.
திருவள்ளுவர் வாழ்த்து: இசைக் கலைஞர், செல்வி பிரணண்யா
 

பங்கேற்போர் கலந்துரையாடல்.

 
நன்றியுரை:பேராசிரியர், முனைவர்  ஆ.இராஜேஸ்வரி
தமிழ் நாடு ஆசிரியர், கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை.


கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...