' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

ஈரோடு புத்தகத் திருவிழா - 2022

 மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் 18 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 07.08.2022 ஆம் தேதி பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் 'ஊசியில் ஒரு கிழிசல்' என்ற தலைப்பிலும் முனைவர் சங்கர சரவணன் அவர்கள் 'கேள்விக்கென்ன பதில்' என்ற தலைப்பிலும் ஆற்றிய வித்தியாசமான உரைகள்

 



கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...