' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

சொல்

 


 காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்
 
ஓடாதே சொல்லடி, ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
போராளியா சொல், இல்லை ஓடோடியா சொல்
 
கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல், அடி இங்கேயே சொல்
 
மாயையா சொல், மாயனா சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
 
அஆ அஆ அஆ அ‌...
அஆ அஆ ஆஆ அ...
 
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
எங்கே அவன் சொல், ஏதேனும் சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்
 
காவலனா சொல், என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கேயே சொல்
மாயையா சொல், மாயனா சொல்

 

  Song Title: Sol - Tamil Album: Ponniyin Selvan Part - 1 Song Composed, Produced and Arranged by A.R.Rahman Singer: Rakshita Suresh Lyrics: Krithika Nelson Music Supervisor: Nakul Abhyankar Project Manager: Karthik Sekaran Sound Engineers: Panchathan Record inn Suresh Permal, Karthik Sekaran, TR Krishna Chetan, Aravind Crescendo, Suryansh Mixed and Mastered By Suresh Permal Dolby Music Mixed and Mastered By : Riyasdeen Riyan Apple Digital Master by Riyasdeen Riyan Musician Coordinator: Samidurai R, Velavan B, Abdul Haiyum, T M Faizudeen

 

காதோடு சொல், காதோடு சொல்
யார் என்று சொல், யார் என்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்
 
ஓடாதே சொல்லடி, ஓர் வார்த்தை சொல்
காவலனா சொல், என் ஏவலனா சொல்
போராளியா சொல், இல்லை ஓடோடியா சொல்
 
கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல், அடி இங்கேயே சொல்
 
மாயையா சொல், மாயனா சொல்
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
 
அஆ அஆ அஆ அ‌...
அஆ அஆ ஆஆ அ...
 
காதோடு சொல், காதோடு சொல்
யாரென்று சொல், யாரென்று சொல்
பேரழகனா சொல், கோடர் முகனா சொல்
எங்கே அவன் சொல், ஏதேனும் சொல்
மாவீரனா சொல், வாய் ஜாலனா சொல்
 
காவலனா சொல், என் ஏவலனா சொல்
கீச்சு குரலா சொல், கவி அரசா சொல்
இப்போதே சொல்லடி இங்கேயே சொல்
மாயையா சொல், மாயனா சொல்
https://lyricstranslate.com

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...