' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

உலக புத்தக தினம் World Book Day


உலக புத்தக தின சிறப்பு நிகழ்வாக ..வாசியுங்கள் ... ஒரு போதும் தனிமையை உணர மாட்டீர்கள் ! எனும் தலைப்பில் திரு.மு.முருகேஷ் ( 2021 ஆம் ஆண்டிற்கான பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் ) உரையாற்றுகிறார்.

 

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...