' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

மூத்த நாடகக் கலைஞர் கே.சந்திரசேகரன் காலமானார்.

ஞாயிறு, ஏப்ரல் 30, 2023
  இலங்கையின் மூத்த வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞர் கலாபூஷணம் கே.சந்திரசேகரன் (காளிமுத்து சந்திரசேகரன்) கடந்த ஒரு வருட காலமாக இந்திய...Read More

அரபி மொழியில் திருக்குறள்!

திங்கள், ஏப்ரல் 24, 2023
 சென்னை பல்கலைக் கழக அரபுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், திருக்குறளை முதன் முறையாக அரபி மொழியில் மொழி பெயர்த்து அதை இன்னொர...Read More

பிரமிள் நினைவுப் பாதை

ஞாயிறு, ஏப்ரல் 09, 2023
  பிரமிள் நினைவுப் பாதை பாகம்-ஒன்று.   கவிஞர் பிரமிள் குறித்து எழுத்தாளர் கால சுப்ரமணியன் விரிவாகப் பேசுகிறார். தன்னைப் பற்றிய அறிமுகத்துடன...Read More

மைனரு வேட்டி கட்டி மச்சினி மன்சுல அம்பு விட்டான். திரைப்படப் பாடலாசிரியர் முத்தமிழ்

ஞாயிறு, ஏப்ரல் 09, 2023
  பெண் : மைனரு வேட்டி கட்டி மச்சினி மனசுல அம்பு விட்டான் மச்சினி கண்ணாடி மாட்டிக்கிட்டு என்ன பாத்து நச்சின்னு கண்ணடிச்சான் பெண் : தையலும் பி...Read More

செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின் “பரத நாட்டிய அரங்கேற்றம்”

  கொக்குவில் கலாபவனம்  கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் அவர்களின் மாணவி  செல்வி அம்பிகை சண்முகலிங்கன் அவர்களின்  பரதநாட்டிய அரங்கேற்றம்...