' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 23

 இலக்கியவெளி நடத்தும் இணைய வழி கலந்துரையாடல் - அரங்கு 23

“பாமாவின் எழுத்துலகம்”

நாள்: திங்கட்கிழமை 10-10-2022
நேரம்:

இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30

வழி: ZOOM, Facebook

Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245...

Facebook live:
https://www.facebook.com/ilakkiyaveli/

நாவல்கள்:

கருக்கு - பேராசிரியர் இரா பிரேமா
சங்கதி - கவிஞர் மனுஷி
வன்மம் - பேராசிரியர் அரங்க மல்லிகா
மனுசி - பேராசிரியர் ஏ.இராஜலட்சுமி

சிறுகதைத்தொகுப்புகள்: - பேராசிரியர் இரா.பிரபா

கிசும்புக்காரன்
கொண்டாட்டம்
ஒரு தாத்தாவும் எருமையும்

ஒருங்கிணைப்பு: கலாநிதி சு.குணேஸ்வரன்

மேலதிக விபரங்களுக்கு: - அகில் 001416-822-6316



 

கருத்துகள் இல்லை

சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்

 சிலப்பதிகாரம் கூறும் பதினோராடலும் சில குறிப்புகளும்   01. அல்லியம் 02. கொடுகொட்டி 03. குடைக்கூத்து 04. குடக்கூத்து 05. பாண்டரங்கம் 06. மல்ல...