' தொட்டனைத்து தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்து தூறும் அறிவு. '

பூட்டை திறப்பது... | பாரதியார் பாடல்கள்

 

பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

அனைவரும் : பூட்டைத் திறப்பது கையாலே
நல்ல மனந் திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே
இன்ப வீட்டைத் திறப்பது பெண்ணாலே

ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே
ஏட்டைத் துடைப்பது கையாலே
மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே

வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…
வேட்டையடிப்பது வில்லாலே
அன்புக் கோட்டை பிடிப்பது சொல்லாலே…

 

 

கருத்துகள் இல்லை

திருத்தப்படாத தவறுகளும் திருத்த வேண்டிய தீர்ப்புகளும்..

பரந்து விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பில் எந்தளவு வளமும் செழுமையும் நிறைந்திருக்கின்றனவோ அந்தளவுக்குக் குழப்பங்களும் தவறுகளும் இடம் பிட...